முப்பெரும் விழா - ஓர் தொகுப்பு !!!
அஸ்ஸலாமு அழைக்கும் .
எல்லாம் வள்ள அல்லாஹ்வின் கிருபையால் .........
12-08-2013, திங்கள் கிழமை ,மாலை 7 மணியளவில், மகாராஜபுரம் ஹிதாயத் திடலில் .... இனிதே ஆரம்பமானது .
|
முப்பெரும் விழா மேடை |
இந்த விழாவிற்கு
மௌலவி,ஹாஜி, O.M.அமானுல்லாஹ் ஆலிம் அவர்கள் தலைமை தாங்க
T.மீரான் மைதீன் (ம.த.கி .புரம் -ஜமாஅத் தலைவர்) மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் விழா சிறப்பாக ஆரம்பமானது.......
ஆரம்பமாக இறைவசனம் (கிராத் ) ஓதி தொடங்கிவைத்தார் மௌலவி,ஹாபிள், அப்துல் லத்தீப் ஸலாஹி அவர்கள்.
|
மௌலவி அப்துல் லத்தீப் ஸலாஹி கிராத் ஓதுகிறார் |
மதரஸா மாணவர் k.அப்துல் வாஹித் இஸ்லாமிய கீதம் பாடினார்.
|
மேடையில் ஹாஜி S. ஹபீப் ரகுமான், T.மீரான் மைதீன் ,சகோ.V.S.முஹமது அமீன் |
M. T. K. புரம் ஜமாதுல் உலமா சபை தலைவர்
மௌலவி,ஹாபிள்,முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
|
மௌலவி முஹமது அப்பாஸ் மிஸ்பாஹி உரை ஆற்றுகிறார் |
தம்பி பட்டி ஜும்மா பள்ளி இமாம்
மௌலவி,ஹாபிள், முஹம்மது ஜமீல் பைஜி அவர்கள்
துவக்க உரை நிகழ்த்தினார்கள்.
|
முஹமது ஜமீல் பைஜி அவர்கள் துவக்க உரை ஆற்றுகிறார் |
அதை தொடர்ந்து..........
மௌலவி, ஹசனுதீன் பைஜி ஆலிம் (ராஜபாளையம்) அவர்கள்,மௌலவி, ஹம்ஸா ஆலிம் அவர்கள், மௌலவி, முஹமது அல்தாபி ஆலிம் (தென்காசி) அவர்கள், மௌலவி, முஹமது புஹாரி ஆலிம் (கடையநல்லூர்) ஆகியோர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
|
மௌலவி ஹசனுதீன் பைஜி ஆலிம் அவர்கள் உரையாற்றுகிறார் |
|
மௌலவி ஹம்ஸா ஆலிம் அவர்கள் உரையாற்றுகிறார் |
|
மௌலவி முஹம்மது அல்தாபி ஆலிம் அவர்கள் உரையாற்றுகிறார் |
|
மௌலவி முஹமது புஹாரி ஆலிம் அவர்கள் உரையாற்றுகிறார் |
அதை தொடர்ந்து ... முக்கியமான நிகழ்சிகள் ஆரம்பமானது.......
நிகழ்சி -1 : இஸ்லாமிய கருத்தரங்கம்
தலைப்பு :- இஸ்லாமும் - மூட நம்பிக்கைகளும்
நடுவர் :- சகோ. V.S.முஹம்மது அமீன்
(மானுட வசந்தம் தயாரிப்பாளர் -சென்னை)
|
சகோ. V.S.முஹமது அமீன் அவர்கள் |
முதலில்- மௌலவி,ஹாபிள்,சதக்கத்துல்லாஹ் மன்பஈ அவர்கள் மந்திரித்தல் என்ற தலைப்பில் குர் - ஆன் - சுன்னா அடிப்படை-ல் மிக அருமையாக விளக்கினார்கள்.
|
மௌலவி சதக்கத்துல்லாஹ் மன்பயி உரையாற்றுகிறார் |
இரண்டாவதாக - மௌலவி,ஹாபிள், வலியுல்லாஹ் ஸலாஹி அவர்கள் பில்லி சூனியம் என்ற தலைப்பில் குர் - ஆன் - சுன்னா அடிப்படை-ல் மிக அருமையாக விளக்கினார்கள்.
|
மௌலவி வலியுல்லாஹ் சலாஹி உரையாற்றுகிறார் |
மூன்றாவதாக - மௌலவி,N.முஹம்மது இத்ரீஸ் பைஜி, ஜமாலி அவர்கள் ஜோதிடம் என்ற தலைப்பில் குர் - ஆன் - சுன்னா அடிப்படை-ல் மிக அருமையாக விளக்கினார்கள்.
|
மௌலவி முஹமது இத்ரீஸ் ஜமாலி உரையாற்றுகிறார் |
நான்காவதாக - மௌலவி,ஹாபிள்,O.M.முஹம்மது மைதீன் பாகவி அவர்கள் தேவையற்ற சடங்குகள் என்ற தலைப்பில் குர் - ஆன் - சுன்னா அடிப்படை-ல் மிக அருமையாக அவருடைய பானியிலே விளக்கினார்கள்.
|
மௌலவி முஹமது மைதீன் பாகவி உரையாற்றுகிறார் |
இறுதியாக நடுவர் அவர்கள் இஸ்லாத்திற்கும் - மூட நம்பிக்கைகளும் உள்ள வேறுபாட்டை விளக்கமாக விவரித்தார்.மூட நம்பிக்கையில் இருந்து விலகவேண்டும் என்றும் விளக்கமாக விவரித்தார்.
இதை தொடர்ந்து ஹிதாயத் கலை குழுவின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது
|
இட்லிக்கும் தோசைக்கும் சண்டை - நாடகம் |
இந்த நாடகம் மூலம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை விளக்கினார்கள்
|
கனவில் மகவை - நாடகம்
இந்த நாடகம் மூலம் இஸ்லாமிய அடிபடையில் தன்னுடைய வாழ்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை விளக்கினார்கள் |
|
விழாவில் ஒரு பகுதி - மகவை மௌலவிகள் |
|
விழாவில் ஒரு பகுதி - மக்கள் |
|
விழாவில் ஒரு பகுதி - இளைஞர்கள் |
நிகழ்சி -2 : நிதி உதவி வழங்குதல்மற்றும் பைத்துல் மால் துவங்கிவைத்தல்.
சிறப்பு அழைப்பாளர்
ஹாஜி S.ஹபீப் ரகுமான் அவர்கள்
(DIRECTOR - BEMCO , QATAR )
ஹாஜி அவர்கள், ஏழை மக்கள் சிறு தொழில் தொடங்குவதற்காக
- பெட்டி கடை வைப்பதற்கான பொருட்கள்
ஆகியவைகளை ஏழை மக்களுக்காக வழங்கி சிறப்பித்தார்கள்.
|
ஹாஜி அவர்கள் தையல் மிஷின் மற்றும் சிறு தொழில் தொடங்குவதற்காக பொருட்கள் வழங்குகிறார்கள் |
|
ஹாஜி அவர்கள் தையல் மிஷின் வழங்குகிறார்கள் |
|
ஹாஜி அவர்கள் மருத்துவ உதவி வழங்குகிறார்கள் |
மேலும்
புதிதாக ஆரம்பித்த இஹ்சானியா பெண்கள் அரபி மதரசா - விற்கு தேவையான கிதாபுகள் அனைத்தும் வழங்கி சிறப்பித்தார்கள்.
|
ஹாஜி அவர்கள் மதரஸாவிற்கு வழங்கிய கிதாபுகள் |
|
ஹாஜி அவர்கள் மதரஸாவிற்கு வழங்கிய கிதாபுகள் |
அதை தொடர்ந்து அல் - குர் ஆன்-னை அணுகும் முறை குறித்து மிக அருமையாக உரை நிகழ்த்தினார்கள்.
|
ஹாஜி S.ஹபீப் ரகுமான் அவர்கள் உரையாற்றுகிறார்கள் |
|
ஹாஜி S.ஹபீப் ரகுமான் அவர்கள் உரையாற்றுகிறார்கள் |
|
ஹாஜி S.ஹபீப் ரகுமான் அவர்கள் உரையாற்றுகிறார்கள் |
ஹாஜி அவர்கள் தன்னுடைய உரை - யின் முலம் சில வேண்டுகோள் விடுத்தார்கள்.
- M.T.K. புரம் ஆலிம்கள் தங்கள் பனி புரியும் ஊர்களிலும் சத்தியத்தை தெளிவாகவும்,தைரியத்துடனும் எடுத்து சொல்ல வேண்டும்.
- குர் - ஆனை தஜ்வீதுடன் ஓத முயற்சிசெய்ய வேண்டும்.
- தமிழ் தர்ஜுமா - வையும் படிக்க வேண்டும்.
- இந்த இஹ்சானியா பெண்கள் அரபி மதரசாவில் அனைவரும் சேர்ந்து பயனடைய வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.
நிகழ்சி -3 : இஹ்சானியா பெண்கள் அரபி மதரசா திறந்து வைத்தல்
சிறப்புரை
மௌலவி, ஹாபிள், அப்துல் கரீம் பாகவி
(செயலாளர் - விருதுநகர் மாவட்ட ஜமாதுல் உலமா சபை )
|
மௌலவி அப்துல் கரீம் பாகவி அவர்கள் உரையாற்றுகிறார்கள் |
|
மௌலவி அப்துல் கரீம் பாகவி அவர்கள் உரையாற்றுகிறார்கள் |
ஹஜ்ரத் அவர்கள் பைத்துல் மால் மற்றும் பெண்கள் மதரசா -வின் தேவையின் அவசியத்தையும் அதனால் ஏற்படும் சிறப்புகளையும் அதற்காக நாம் செய்ய வேண்டிய முயற்சிககளையும் தெளிவாக அவருடைய பாணியிலே மிக அருமையாக விளக்கினார்கள்.
அதை தொடர்ந்து, இஹ்சான் கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.
விழாவின் இறுதியாக மௌலவி,ஹாஜி, O.M.அமானுல்லாஹ் ஆலிம் அவர்கள் பெண்கள் மதரஸாவை திறந்து வைத்து, துஆ செய்தார்கள்.
|
மௌலவி,O.M.அமானுல்லாஹ் ஆலிம் அவர்கள் மதரஸாவை திறந்து வைத்தார்கள் |
|
துஆ ஓதுகிறார்கள் |
|
மதரஸா கிதாபுகளை பார்வையிடுகிறார்கள் மௌலவி,ஹசனுதீன் பைஜி மற்றும் மௌலவி,பிலால் பைஜி அவர்கள். |
அல்ஹம்துலில்லாஹ் விழா இனிதே நிறைவானது
மென்மேலும் இந்த இஹ்சான் கல்வி அறக்கட்டளை,நகர ஜமாதுல் உலமா சபை, ஹிதாயத் இளைஞர் மன்றம் பனி சிறக்க எல்லாம் வள்ள அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்
அஸ்ஸலாமு அழைக்கும் .