கல்வி திருவிழா 2011
அல்லாஹ்வின் திருப்பெயரால் .....03 -09 -2011 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இனிதே நடை பெற்றது..........
மௌலவி முகமத் மைதீன் பாகவி தொகுத்து வழங்குகிறார் ....... |
மௌலவி மக்தூம் ஞானியார் உலவி அவர்கள் தலைமை தாங்க....
ம.த.கி.புரம் ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது & துனை- தலைவர் கமால்- முன்னிலை வகிக்க ...... இனிதே ஆரம்பமானது .......மௌலவி மக்தூம் ஞானியார் உலவி |
அமர்வு - 1
மௌலவி பாராட்டு விழா
இந்த வருடம் மௌலவி ஆலிம் பட்டம் பெற்ற
மௌலவி ரஹ்மதுல்லாஹ் மன்பஈ அவர்களை வாழ்த்தி
மௌலவி அப்துர் ரஹ்மான் உலவி , மௌலவி முபாரக் அலி ஸலாஹி,அப்துல் லத்திப் சலாஹி அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்
ம.த.கி.புரம் உலமாக்கள் மேடையில் ......... |
மௌலவி ஹாபிழ் அப்துல் ரஹ்மான் உலவி எழிச்சி உரை நிகழ்த்துகிறார் |
மௌலவி முபாரக் ஸலாஹி வாழ்த்துகிறார் |
C.M.N. Salim அவர்கள் நினைவு பரிசு வழங்கும்போது |
இதை தொடர்ந்து ஹிதாயத் கலை குழுவின் சார்பில் கலை நிகழ்ச்சி நடல்பெற்றது அல்ஹம்துளிலாஹ்.......
ஹிதாயத் கலை குழு |
ஹிதாயத் கலை குழு |
ஹிதாயத் கலை குழு |
கருத்தரங்கம்
தலைப்பு :- குடும்பத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது எது ?
நல்ல தலைமுறைகளை உருவாக்குவது!
உறவுகளை வலுபடுதுவது !
பொருளாதரத்தை வலுபடுதுவது!
நடுவர் :- மௌலவி நசிர் அஹ்மத் ஜமாலி அவர்கள்
மௌலவி நசிர் அஹ்மத் ஜமாலி அவர்கள் |
மௌலவி நசிர் அஹ்மத் பைஜி பேசுகிறார் |
சகோ . முகமது முஸ்தபா பேசுகிறார் |
மௌலவி வலியுல்லாஹ் ஸலாஹி பேசுகிறார் |
சகோ .முகமத் தாரிக் பேசுகிறார் |
மதிப்பிற்குரிய கல்வியாளர் C .M .N .சலீம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .......