Lajnadul Iqsaan Ulama Sabai , Iqsaan Educational Trust,Hithayadul Islam Association

Monday, September 26, 2011

கல்வி திருவிழா 2011


அஸ்ஸலாமு அலைக்கும்..................

கல்வி திருவிழா 2011 
 அல்லாஹ்வின் திருப்பெயரால் .....03 -09 -2011 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இனிதே நடை பெற்றது..........
மௌலவி முகமத் மைதீன் பாகவி தொகுத்து வழங்குகிறார் .......

மௌலவி மக்தூம் ஞானியார் உலவி அவர்கள் தலைமை தாங்க....
ம.த.கி.புரம் ஜமாஅத் தலைவர் சாகுல் ஹமீது & துனை- தலைவர் கமால்- முன்னிலை வகிக்க ...... இனிதே ஆரம்பமானது .......



 மௌலவி மக்தூம் ஞானியார் உலவி              

அமர்வு - 1 

மௌலவி பாராட்டு விழா 
இந்த வருடம் மௌலவி ஆலிம் பட்டம் பெற்ற 
மௌலவி ரஹ்மதுல்லாஹ் மன்பஈ அவர்களை வாழ்த்தி 
மௌலவி அப்துர் ரஹ்மான் உலவி , மௌலவி முபாரக் அலி ஸலாஹி,அப்துல் லத்திப் சலாஹி அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்
ம.த.கி.புரம் உலமாக்கள் மேடையில் .........
மௌலவி ஹாபிழ் அப்துல் ரஹ்மான் உலவி எழிச்சி உரை நிகழ்த்துகிறார்
மௌலவி முபாரக் ஸலாஹி வாழ்த்துகிறார்
மௌலவி ரஹ்மதுல்லாஹ் மன்பஈ அவர்களுக்கு C .M .N .சலீம் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்கள் 

C.M.N. Salim அவர்கள் நினைவு பரிசு வழங்கும்போது

 இதை தொடர்ந்து ஹிதாயத் கலை குழுவின் சார்பில் கலை நிகழ்ச்சி நடல்பெற்றது  அல்ஹம்துளிலாஹ்.......
  
ஹிதாயத் கலை குழு

ஹிதாயத் கலை குழு

ஹிதாயத் கலை குழு
 

கருத்தரங்கம் 
தலைப்பு :-  குடும்பத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது எது ?
 நல்ல தலைமுறைகளை உருவாக்குவது!
றவுகளை வலுபடுதுவது !
பொருளாதரத்தை வலுபடுதுவது!
 நடுவர் :- மௌலவி நசிர் அஹ்மத் ஜமாலி அவர்கள் 






















மௌலவி நசிர் அஹ்மத் ஜமாலி அவர்கள்
மௌலவி நசிர் அஹ்மத் பைஜி பேசுகிறார் 
சகோ . முகமது முஸ்தபா பேசுகிறார்
மௌலவி வலியுல்லாஹ் ஸலாஹி பேசுகிறார்
சகோ .முகமத் தாரிக் பேசுகிறார்
இதை தொடர்ந்து இஹ்சான் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது .....அல்ஹம்துளிலாஹ்....
 











இதை தொடர்ந்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.......





இறுதி அமர்வு - கல்வி விழுப்புணர்வு அரங்கம் ....
மதிப்பிற்குரிய கல்வியாளர் C .M .N .சலீம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் .......










C . M . N . சலீம் அவர்களின் உரையில் ........

மகாராஜபுரம் , தம்பிப்பட்டி , கிருஷ்ணபுரம் உலமாக்கள் சேர்ந்து ஒரு அரபி மதரசா & இஸ்லாமிக் ஸ்கூல் உருவாக்க வேண்டும் என்று விளக்கினார் .

துஆவுடன் கல்வி மாநாடு நிறைவு பெற்றது ......
அல்ஹம்தூலிலஹ் ..................

தொகுப்பு :- முஹமது இல்யாஸ் - கத்தார்
 










No comments:

Post a Comment