அல்லாஹுடைய பெரும் கிருபையால் ............
செப்டம்பர் 14 செவ்வாய் கிழமை ...........காலை 10 மணியளவில் இனிதே தொடங்கியது .......
ஒரு நாள் இஜ்திமா ...........
ஒரு நாள் இஜ்திமா மேடை …
இஜ்திமா மேடை
மௌலானா மௌலவி O.M.காஜா மைதீன் ரப்பானி மற்றும் மௌலானா மௌலவி கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரி அவர்களும் நிகழ்சி- யை மிகவும் அற்புதமாக தொகுத்து வழங்கினார்
O.M.காஜா மைதீன் ரப்பானி |
முதல் அமர்வில் மௌலானா மௌலவி தாவூத் சுலைமான் ரியாஜி தலைமை தாங்க மௌலவி அப்துல் லத்திப் சலாஹி கிராத் ஓத
மௌலவி முஹமது மைதீன் பாகவி இஸ்லாமிய கீதம் இசைக்க இனிதே ஆரம்பித்தது .........
மௌலவி அப்துல் லத்திப் கிராத் ஓதுகிறார் ..... |
மௌலவி O .M .முஹம்மது மைதீன் பாகவி கீதம் பாடுகிறார் |
அதை தொடர்ந்து மௌலவி சதகதுல்லாஹ் மன்பஈ ,
மௌலவி முஹமது ஹசன் வாஹிதி அவர்கள் இஸ்லாத்தில் இளைகர்களின் பங்கு என்ற தலைப்பில் துவக்கவுரை ஆற்றினார்கள் .
மௌலவி சதக்கத்துல்லாஹ் மன்பஈ |
அதைதொடர்த்து ……..
மதுரை Sinthanai சரம் ஆசிரியர் மௌலானா மௌலவி பீர் முஹமது பாகவி , வேலூர் அல் குல்லியதுள் அரபியா இஸ்லாமிக் கல்லுரி பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்ளரி அவர்கள் “முன்மாதிரி முஸ்லிம் இளைகர் ” என்ற தலைப்பில் பேசினார்கள்
மௌலவி பீர் முஹமது பாகவி |
மௌலவி நூஹ் மஹ்ளரி |
சமார் 12.50 மணியளவில் முதல் அமர்வு இனிதே நிறைவடைந்தது அள்ஹம்துளிலாஹ் ….
2- வது அமர்வு : - பெண்கள் அமர்வு (3:00 to 4:40P.M)
மௌலானா மௌலவி அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்(ராஜபாளையம் ) தலைமை தாங்க மௌலவி
முஹமது மைதீன் இஸ்லாமிய கீதம் பாட மௌலானா
அப்துர் ரஹீம் Faizi அவர்கள் துவக்க urai ஆற்றி தொடங்கியது …..
மௌலவி அப்துர் ரஹீம் |
தொடர்ந்து melappolayam உஸ்மானியா அரபிக் கல்லுரி பேராசிரியர் மௌலானா மௌலவி
P.A.காஜா மொஹிதீன் பாகவி அவர்கள் “முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி ”என்ற தலைப்பில்
அருமையான பல தகவல்கை வழங்கினார்கள்.
3- வது அமர்வு :- பல்சுவை அரங்கம்
மௌலானா மௌலவி ஹம்சா ஹழ்ரத் அவர்கள் தலைமையற்றினர்கள் ….
மதரசா மாணவ maanavikalin பல்சுவை nikalshi நடைபெற்றது ..
Nikalshiyei மௌலானா மௌலவி ஜமீல் முஹமது Faizy,மௌலானா மௌலவி வாஹிதி மற்றும் சகோ. அப்துல் சுக்கூர் Msc ,MBA தொகுத்து வழங்கினார்கள் .
சகோ . அப்துல் சுக்கூர் |
தலைப்பு :- ஆனந்தமான வாழ்கைக்கு அதிக பணமா ? போதும் என்ற மனமா?.
நடுவர் :- Prof. அப்துல் சமத் அவர்கள்(பேராசிரியர் - ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லுரி )
பேரா. அப்துல் சமத் |
அலசல் அரங்கம் அல்ஹம்துளிலாஹ் ……விறு விருப்பாக நடைபெற்றது
கலந்துகொண்ட ஆலிம்கள் :-
1 மௌலானா மௌலவி ஜபருல்லாஹ் பாகவி
2 மௌலானா மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி
3 மௌலானா மௌலவி முஹமது அப்பாஸ் மிஸ்பாஹி
4 மௌலானா மௌலவி வலயுல்லாஹ் சலாஹி
5 மௌலானா மௌலவி முஹமது இத்ரீஸ் Faizy
6 மௌலானா மௌலவி நசீர் பைழி
கலந்துகொண்ட ஆலிம்கள் மிகவும் சிறப்பாக வாதாடினார்கள் குரான் ஹதீத் அடிப்படையில் .
கலந்துகொண்ட ஆலிம்கள் :-
1 மௌலானா மௌலவி ஜபருல்லாஹ் பாகவி
2 மௌலானா மௌலவி ஜாபர் அலி மிஸ்பாஹி
3 மௌலானா மௌலவி முஹமது அப்பாஸ் மிஸ்பாஹி
4 மௌலானா மௌலவி வலயுல்லாஹ் சலாஹி
5 மௌலானா மௌலவி முஹமது இத்ரீஸ் Faizy
6 மௌலானா மௌலவி நசீர் பைழி
கலந்துகொண்ட ஆலிம்கள் மிகவும் சிறப்பாக வாதாடினார்கள் குரான் ஹதீத் அடிப்படையில் .
5- வது அமர்வு சமுதாய அரங்கம் …
M .T .K . புரம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜனாப் . சாகுல் ஹமீது (Ex . Army ) அவர்கள் தலைமை தங்கினார்கள் .
சிறப்பு அழைப்பாளர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஜனாப் ஆதம் அலி அவர்கள் சிற்றுரை ஆற்றினார்கள்.
M .T .K . புரம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஜனாப் . சாகுல் ஹமீது (Ex . Army ) அவர்கள் தலைமை தங்கினார்கள் .
சிறப்பு அழைப்பாளர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஜனாப் ஆதம் அலி அவர்கள் சிற்றுரை ஆற்றினார்கள்.
சிறப்பு விருந்தினராக மஹாராஜபுரம் Higher Sec.School Head Master Ms.கோமளவல்லி அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இந்த வருடம் பள்ளியில் 10th & 12th – இல் அதிக மதிப்பெண்கள் எடுத்த முதல் 3 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.
இதை தொடர்ந்து இந்த வருடம் (2010) மௌலவி பட்டம் பெற்ற மௌலவிகளுக்கு மௌலானா மௌலவி ஹாமித் பக்ரி மன்பயி வாழ்த்தி “முன்மாதிரி முஸ்லிம் சமுதாயம் “ என்ற தலைபிலே அவருடைய பாணியில் மிக அருமையாக உரையாற்றினார்கள் .
இஜ்திமாவின் கடைசியாக “இஹ்சான் கல்வி அறக்கட்டளை ” மூலமாக அல்லாஹ்வின் கருணையால் இந்தவருடம் கல்லூரியில் படிக்கின்ற ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்க பட்டது ..
ஹிதாயதுல் இஸ்லாம் நற்பணி மன்றம்
லஜ்னதுள் இஹசானுல் உலமா சபை
இஹ்சான் கல்வி அறக்கட்டளை
M.T.K.புரம் முஸ்லிம் ஜமாத்
M.T.K.புரம் முஸ்லிம் ஜமாத்
அனைவரும் இணைத்து இஜ்திமா சிறப்பாக நடைபெற அயராது உழைத்தார்கள் . Alhamdulilah……
கல்வியில் நமது சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த இஜ்திமா இனிதே நிறைவு பெற்றது …..Alhamdulilah………
மென்மேலும் “இஹ்சான் கல்வி அறக்கட்டளை “ வளர துஆ செய்வதோடு பொருளாதார உதவி செய்து அறக்கட்டளை வளர ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ............
வஸ்ஸலாம் தொகுப்பு :- O .M . முஹமது இல்யாஸ் - கத்தார்
Alhamdhulillah..,
ReplyDeleteit was very nice:-)
if u had added some video clippings of IJTHIMA, it would have been better than this:-)
vassalam:-)
¤yasir.kr¤
Mr. Peer Mohamed
ReplyDeleteAlhamdhulillah..,
Keep going on lik thz typ of IJTHIMA.
and we are praying for thava works.
Asalamu Allaikum,
ReplyDeleteHi dear ILYAS we wish and Pray for your lovely effort to guide our people through this powerful medium and doing this nicely and keep going we will stand for always.
"The happiness of the son of Adam depends on his being content with what Allah has decreed for him, and the misery of the son of Adam results from his failure to pray istikhaarah, and the misery of the son of Adam results from in his discontent with what Allah has decreed for him."