இக்ஸான் கல்வி அறக்கட்டளை
மஹாராஜபுரம்
அல்லாஹுடைய மாபெரும் கிருபையால் இந்த “இக்சான் கல்வி அறக்கட்டளை ” 2009அக்டோபர் மாதம் தொடக்கப்பட்டது அல்ஹம்துளிலாஹ் …..
இந்த கல்வி அறக்கட்டளை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மகவை ஜமாத்தார்கள் மற்றும் உலமாக்கள் & படித்தவர்களுக்கு தோன்றியது ….
காரணம் என்னவென்றல் நமது சமுதாயத்தில் (குறிப்பாக மகாராஜபுரம் ,தம்பிப்பட்டி ,கிருஷ்ணாபுரத்தில் ) படித்தவர்கள் மிக மிக குறைவானவர்கள் .
இந்த நிலை நீடித்தால் நமது சமுதாய மக்கள் கல்வியில் (மார்க்க கல்வி & உலக கல்வி)மிகவும் பின்தன்கியவர்களகிவுடுவர்கள்
இன்ஷா அல்லா இந்த நிலை மாற வேண்டும் .நமது சமுதாய மக்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது …Alhamthuulilah …..
இந்த அறக்கட்டளை முலமாக பல சேவைகள் செய்ய திட்டம்மிட்டிளோம் அதற்கு பொருளாதாரம் அவசிய தேவையாக உள்ளது
ஆகையால் நல்லுலம் படைத்த தங்களும் இந்த சமுதாய முன்னேற்றத்தில் பங்கு கொண்டு இறையச்சத்தோடு உதவியும் துஆம் செய்ய வேண்டுகிறோம் .
செயல்திட்டங்கள் :-
• ஏழை மக்களுக்கு கல்வி உதவி செய்வது
• அடிப்படை கல்வி எல்லா தரப்பு மக்களிடமும் சேர்ப்பது
• உயர் கல்விக்காக உதவுவது & ஊக்கமுட்டுவது
• ஆலிம்கள் & ஆலிமா உருவாக்குவது
மேலும் விபரங்கள் விரைவில் ......இன்ஷா அல்லாஹ...........
No comments:
Post a Comment